பல்லவி
சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
அனுபல்லவி
ஸந்ததமு ஸுஜனுலெல்ல ஸத்3ப4ஜன ஜேயுட ஜூசி (சி)
சரணம்
சரணம் 1
ஸூ1ல பாஸ1 1த்4ரு2த ப4ட ஜாலமுல ஜூசி மரி மீ
2கோலாஹலமுலுடு3கு3 3காலமாயெனனுசு (சி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சிந்திஸ்துன்னாடே3/ யமுடு3/
கவலைப்படுகின்றானே/ எமன்/
அனுபல்லவி
ஸந்ததமு/ ஸுஜனுலு/-எல்ல/ ஸத்3-ப4ஜன/ ஜேயுட/ ஜூசி/ (சி)
எவ்வமயமும்/ நல்லோர்/ யாவரும்/ உயர் பஜனை/ செய்தல்/ கண்டு/ கவலை...
சரணம்
சரணம் 1
ஸூ1ல/ பாஸ1/ த்4ரு2த/ ப4ட ஜாலமுல/ ஜூசி/ மரி/ மீ/
சூலம்/ பாசக் கயிறு/ ஏந்தும்/ படையினரை/ நோக்கி/ 'இனி/ உங்கள்/
கோலாஹலமுலு/-உடு3கு3/ காலமு/-ஆயெனு/-அனுசு/ (சி)
கூச்சலெல்லாம்/ அடங்கும்/ நேரம்/ வந்துவிட்டது'/ என/ கவலை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த்4ரு2த - த4ர
2 - கோலாஹலமுலுடு3கு3 - கோலாஹலமுலுடி3கே3
3 - காலமாயெனனுசு - காலமாயெனேயனுசு
Top
மேற்கோள்கள்
4 - வாரிதி4 ஸோ1ஷிம்ப - அகத்திய முனி கடலைக் குடித்த நிகழ்ச்சி, மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம், 104 மற்றும் 105-வது பகுதிகளில் (sections) கூறப்பட்டுள்ளது. மகாபாரதம் உரை
5 - தாரக நாமமுனு - 'ராம' எனும் நாமம் பிரணவத்திற்கு (ஓம்) ஈடான, பிறவிக்கடலை தாண்டுவிக்கும் படகு (தாரகம்) என கருதப்படும். காஞ்சி மாமுனிவரி்ன் விளக்கம்
Top
விளக்கம்
6 - ஸாரமனி - தன்னுடை கீர்த்தனைகள் 'ராம' நாமத்தின் (தாரகம்) சாரமென தியாகராஜர் கூறுகின்றார்.
கும்பமுனி - அகத்தியர்
வழியறியாது - உய்யும் வழி
போதுமென்றால் - நமன் கொண்டு செல்ல
Top